Friday, December 21, 2007

வலி

'நட்பு' என்ற சொல்லில்
முடியுமாறு
ஒரு
கதையெழுதச் சொன்னார்கள்.
உடனே,
நம் காதல் கதையை
எழுதி
நீ சொல்லிவிட்டு போனதுபோல்
நட்பு -
என்று முடித்தேன்.

1 comments:

ரவிசங்கர் said...

நல்ல கவிதை..