எதைபற்றி பேசுகிறாய்
என்று யோசிப்பதை விட்டுவிட்டு
எப்படி பேசுகிறாய்
என்று கவனித்த நாட்களிலும்
எங்கு கூட்டிச்செல்கிறாய்
என்று கவனிக்காமல்
எப்படி நடந்து செல்கிறாய்
என்று ரசித்த நாட்களிலும்
எதற்கு சிரிக்கிறாய்
என்று கேட்காமல்
எப்படி சிரிக்கிறாய்
என்று உண்ர்ந்த நாட்களிலும்
நிச்சயமாய்
கவனிக்கவில்லை-
நானும் உன்னோடு
பேசி, நடந்து,
சிரித்துக்கொண்டிருக்கிறேன்
என்பதை..
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
super:))
Post a Comment