Monday, December 07, 2009

தெய்வ ரகசியம்

இன்பமும், புன்னகையும்
மகிழ்ச்சியும்
அர்த்தங்கொண்ட நாளில்
கவிதையும், உன்னதமும்
அற்புதங்களும்
உதித்த திருநாளில்
வண்ணத்துபூச்சிகளும்
அழகுமீன்களும், பூனைக்குட்டிகளும்
தேவதைகளும்
கொண்டாடும் திருவிழாவொன்றில்
நீ பிறந்தாயென்று
சத்தியமாய் சொல்லமாட்டேன்
யாருக்கும்.. :-)

7 comments:

Anonymous said...

:-)

ஸ்ரீமதி said...

ம்ம்ம்ம் :)) இதான் ரகசியத்த காப்பாத்தற லட்சணமா?? :)) கவிதை நன்று :)

கார்க்கி said...

நல்ல கவிதை எங்கிருந்தாலும் அங்கே திருஷ்டி.. ச்சே சாரி அங்கே இன்னும் அழகு சேர்க்கும் விதமாய் ஒளிரும் ஸ்ரீமதி வாழ்க...

ஸ்ரீமதி said...

//கார்க்கி said...
நல்ல கவிதை எங்கிருந்தாலும் அங்கே திருஷ்டி.. ச்சே சாரி அங்கே இன்னும் அழகு சேர்க்கும் விதமாய் ஒளிரும் ஸ்ரீமதி வாழ்க...//

பிசாசு... கிர்ர்ர்ர்ர்ர்ர்...

kartin said...

ayyo cute!!

இரவல் கிடைக்குமா இவ்வரிகள்... ஒரு important B'day kku?!

Gowripriya said...

sweet :)

Sakthi said...

again and again this one force me to come ur blog da...lovely one. i have read this lot of times ..