Friday, April 01, 2011

பொக்கிஷம்

காலையில் இரண்டு
மதியம் மூன்று
மாலையில் ஒன்றென
என்னை கடந்துசெல்லும்
ஒவ்வொரு முறையும்
உதிர்க்கும்
உன் புன்னகையை
சேமிக்கிறேன் பத்திரமாய்.
வழியெங்கும்
பூக்களை பறித்து,
தன் சட்டைபையில்
சேமிக்கும் குழந்தையை போல!

0 comments: